பள்ளத்தாக்கில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 7 பேர் பலி

பள்ளத்தாக்கில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 7 பேர் பலி

கார்வால்:
உத்தரகாண்ட் மாநிலம், தெஹ்ரி கார்வால் பகுதியில் சென்று கொண்டிருந்த பள்ளி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இந்த பேருந்தில் 18 பள்ளி குழந்தைகள் இருந்துள்ளனர். இதில் பயணம் செய்தவர்களில் 7 பேர் பலியாகி இருக்க கூடும் என்று தகவல் கூறுகின்றன.

விபத்து நடந்த பகுதிக்கு மாநில பேரிடர் படையினர் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்