உத்தரகண்ட்டின் நிதியமைச்சர் காலமானார்!

உத்தரகண்ட்டின் நிதியமைச்சர் காலமானார்!

புதுடெல்லி:

உத்தரகண்ட்டின் நிதியமைச்சரான பிரகாஷ் பாண்ட் இன்று காலமானார்.

இவர், புற்றுநோய் காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி பிரகாஷ் பாண்ட் இன்று காலமானார்.

இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் ஒரு நாள் அரசு விடுமுறையை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்