உசிலம்பட்டி:
மதுரையை அடுத்த உசிலம்பட்டியில் புதியதாக கட்டப்பட்டுவந்த கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானது.
இன்று மாலை 6 மணிக்க நடந்த இந்த கட்டிட விபத்தில் சிக்கியிருந்த 9 பேரில் கட்டட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, 6 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.