ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல்

பாக்தாத்:

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் தளபதி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலைய ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவின்படி தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்