சட்ட விரோத செயல் தடுப்பு மசோதா நிறைவேறியது

சட்ட விரோத செயல் தடுப்பு மசோதா நிறைவேறியது

புதுடெல்லி:

சட்ட விரோத செயல் தடுப்பு மசோதா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேறியது.

தனி நபர்களை தீவிரவாதிகளாக பெயர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கும் மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் மசோதாவுக்கு ஆதரவாக 143 வாக்குகளும், எதிராக 42 வாக்குகளும் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்