நீரடி தாக்குதல்; தீவிரவாதிகள் பயிற்சி

நீரடி தாக்குதல்; தீவிரவாதிகள் பயிற்சி

புதுடெல்லி:

நீருக்கு அடியில் ஊடுருவி தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் பயிற்சி அளிப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளதாக கப்பல் படை தளபதி கரம்பீர் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கப்பல் படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் மூலம் நீருக்கு அடியில் ஊடுருவி தாக்குதல் நடத்த தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் நாங்கள் முழு எச்சரிக்கையுடன் கண்காணித்து வருகிறோம் என அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்