உக்ரைன் விமான விபத்தில் 180 பேர் பலி

உக்ரைன் விமான விபத்தில் 180 பேர் பலி

உக்ரைன் நாட்டு விமானம் ஈரான் நாட்டில் விபத்துக்குள்ளானதில், 180 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் சர்வதேச விமானம் பிஎஸ் 752, டெக்ரான் கிவ் ஏர்போட்டிலிருந்து 180 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. சுமார் 8000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் தொடர்ப்பு துண்டிக்கப்பட்டது.

அப்போது ஈரான் நாட்டில் விழுந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இதில் பயணம் செய்த 180 பேரும் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்