உதித்சூர்யாவுக்கு காவல் நீட்டிப்பு

உதித்சூர்யாவுக்கு காவல் நீட்டிப்பு

தேனி:

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் உதித் சூர்யா மற்றும் அவருடைய தந்தை வெங்கடேசனுக்கு வரும் அக்டோபர் 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே நீதிமன்ற காவல் முடிந்து, தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வரும் அக்டோபர் 24ம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்