மகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்ரே

மகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்ரே

மும்பை:

நீண்ட பேச்சுவார்த்தைக்குப்பின் மகாராஷ்டிராவில் முதல்வராகிறார் உத்தவ் தாக்ரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சரத்பவார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுடன் ஏற்பட்ட கூட்டணி முடிவுக்குப்பின், காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. தொடர்ந்து சில நாட்களாக நடந்த பேச்சுவார்தை நேற்று நள்ளிரவில் முதல் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பாவார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், புதிய அரசு அமைப்பது குறித்து என்சிபி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

மகாராஷ்டிரா முதல்வர் பதவி குறித்து பிரச்சனை எதுவும் இல்லை. முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்பார்-என சரத் பவார் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்