சென்னையில் காற்று மாசு இல்லை

  • In Chennai
  • November 11, 2019
  • 176 Views
சென்னையில் காற்று மாசு இல்லை

சென்னை:

சென்னையில் காற்று மாசு என பரப்பப்படுவு வெறும் வதந்தி; உண்மையல்ல என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரவித்துள்ளார்.

சென்னை மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், தமிழகத்தில் காற்றின் தரத்தை தொடர்ந்து காண்காணித்து வருமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 28 இடங்களிலும், சென்னையில் 8 இடங்களிலும் காற்றின் தரத்தை அறியும் நிலையங்கள் உள்ளன.

சென்னையில் காற்று மாசு என பரப்படும் செய்தி வதந்திதான் எனவும், மக்கள் பயப்படவேண்டாம் எனவும், சென்னையில் ஒருசில இடங்களில் தான் புல்புல் புயலால் காற்று மாசடைந்துள்ளது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்