பஞ்சாப்:
பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் சுமார் 150 அடி ஆழ்துளைக் கிணற்றில் 2 வயதான குழந்தை தவறி விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குழந்தையை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். இந்த மீட்புப்பணியில் ஏராளமான பொதுமக்களும் அங்கு கூடியுள்ளனர்.