150 அடி ஆழுதுளை கிணற்றில் விழுந்த குழந்தை..! மீட்கும் பணி தீவிரம்..!!

150 அடி ஆழுதுளை கிணற்றில் விழுந்த குழந்தை..! மீட்கும் பணி தீவிரம்..!!

பஞ்சாப்:

பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் சுமார் 150 அடி ஆழ்துளைக் கிணற்றில் 2 வயதான குழந்தை தவறி விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குழந்தையை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். இந்த மீட்புப்பணியில் ஏராளமான பொதுமக்களும் அங்கு கூடியுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்