சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உத்தனப்பள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட புரும்மதின்னா என்னும் இடத்தில் இரு சக்கர வாகனங்களை திருடி விற்கும் கும்பலை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும், அவர்களிடமிருந்த மோட்டார் உதிரிப் பாகங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.