காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஸ்ரீநகர்:

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் கோபால்போரா பகுதியில், பயங்கரவாதிகளின் தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 2பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்