ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அருகே ஏரியில் குளித்த இரு சிருவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கீழ்மத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர்கள் திலீப்குமார் மற்றும் மணிகன்டன் என்ற சிறுவர்கள்.

இவர்கள் இருவரும் கீழ்மத்தூர் கானாறு ஏரியில் குளித்து கொண்டிருக்கும்போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்