சென்னை:
தங்க தமிழ்ச்செல்வனை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என தினகரன் தெரிவித்துள்ளார்.
தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தது குறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்க அளித்த பேட்டியில், தங்க தமிழ்ச்செல்வனை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
அடுத்த தேர்தலுக்குள் பலன்களை அனுபவிப்பதற்காகவே வெளியேறி சென்றுள்ளனர். புதிய மாவட்ட செயலாளரை தேர்வு செய்வதற்காக கட்சியினருடன் ஆலோசனை நடத்திவருகிறேன் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.