சென்னை:
தமிழகத்தில் 2 சட்டசபை தொகுதிகளுக்கு நடக்கவுள்ள இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கட்சிக்கு தேர்தல் ஆணையத்திடமிருந்து நிரந்தர சின்னம் கிடைக்கும் வரை இடைத்தேர்தலில் போட்டியிடாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.