சென்னை:
அமமுகவின் டிடிவி தினகரன் நாளை சசிகலாவை சிறையில் சந்தித்து பேசுகிறார்.
அமமுகவிலிருந்து தங்கத்தமிழ்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஒவ்வொருவராக கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
இதன்காரணமாக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் நாளை சந்திக்கவுள்ளார்.