வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மலரஞ்சலி

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மலரஞ்சலி

சூளகிரி:

சுதந்திரப்போராளி மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாளில், சூளகிரி பள்ளியில் மாணவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திரப் போராளி மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 220ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் விமல் குமார், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முத்தே கவுடா மற்றும் கணேசன், வால்மிகி ஜனசேனா நலச் சங்கம் மாநில செயலாளர் சதன் குமார் மற்றும் ஆசிரிய ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்