முதன் முறையாக திருநங்கைகளுக்கு அரசு மருத்துவமனையில் பணி!

முதன் முறையாக திருநங்கைகளுக்கு அரசு மருத்துவமனையில் பணி!

சென்னை:

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பணிபுரிய 8 திருநங்கைகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பணி நியமன ஆணையை வழங்கினார்.

தஞ்சாவூர் அரச மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயங்கிவரும் 24 மணி நேர மகப்பேறு மருத்துவ பிரிவில் முதன்முறையாக 8 திருநங்கைகள் காவலர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஆணையை சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வழங்கினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்