செப்டம்பர் 30 ம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து !! மத்திய அரசு

செப்டம்பர் 30 ம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து !! மத்திய அரசு

செப்டம்பர் 30 ம் தேதி வரை பயணிகள் ரயில், விரைவு ரயில், புறநகர் ரயில் சேவைகள் கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட நிலையில் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்