புதுடெல்லி:
புதுடெல்லி ரயில் நிலையத்தில் ரயில் ஒன்றில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி ரயில் நிலையத்திற்கு வந்த சண்டிகர் -கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றினர்.
தகவலறிந்து வந்த 12 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.