விரைவு ரயிலில் தீ விபத்து; பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு!

விரைவு ரயிலில் தீ விபத்து; பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு!

மிர்சாப்பூர்:
உத்திரபிரதேச மாநிலம், மிர்சாப்பூரில் விரைவு ரயில் என்ஜினில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

காமாக்யா விரைவு ரயில், மிர்சாப்பூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, ரயில் என்ஜின் பெட்டியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை கவனித்த ஓட்டுனர், என்ஜின் மற்றும் ஜெரேட்டர் பெட்டியை கழற்றிவிட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

ரயில் ஓட்டுனரின் இந்த செயலை, ரயில் பயணிகள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்