ரயிலில் தொங்கிய வாலிபர் பலி; நண்பனின் வீடியோ பதிவு

ரயிலில் தொங்கிய வாலிபர் பலி; நண்பனின் வீடியோ பதிவு

மும்பை:

மும்பை அருகே ஓடும் ரயிலில் தொங்கியபடி சென்ற வாலிபர் கம்பியில் மோதி பலியான சம்பவம் நெஞ்சை பதறவைத்துள்ளது.

கடந்த 26ம் தேதி, 20 வயதான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தில்ஷன் திவாக்கும் மும்ப்ராவுக்கும் இடையே செல்லும் மின்சார ரயிலில் படியில் தொங்கியபடி பயணம் செய்தார். அப்போது அவர் சாகசம் செய்ததாகவம், அவரது நண்பர் அதனை வீடியோவாக பதிவும் செய்துள்ளார்.

அப்போது, தண்டவாளம் அருகே இருந்த கம்பத்தின் மீது தில்ஷன் வேகமாக மோதியதால் தலை உடைந்து ந்த இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரயில்வே துறை வீடியோ வெளியிட்டுள்ள நெஞ்சை பதறவைத்துதுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்