சென்னை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணத்தின் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி நடைபெறுகிறது.
இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ம் தேதியிலிருந்த ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எத்தனை பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பு ஜூன் 14ம் தேதி வெளியாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது.