‘குரூப் 2’ தேர்வு முடிவு வெளியீடு

  • In Chennai
  • October 23, 2019
  • 183 Views
‘குரூப் 2’ தேர்வு முடிவு வெளியீடு

சென்னை:

டிஎன்பிஎஸ்சியின் குரூப் – 2 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு துறைகளில் காலியாகவுள்ள 1,338 பணியிடங்களை நிரப்ப பிப்ரவரி 23ம் தேதி முதன்மை தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் 15,194 பேர் பங்கேற்றனர்.

இந்த தேர்வின் முடிவில் 2,667 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வரும் நவம்பர் 6ம் தேதி முதல் 30ம் தேதி வரை தேர்ச்சிபெற்றவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு பணியாள் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்