குரூப் 4 புதிய தேர்ச்சி பட்டியல் வெளியீடு

  • In Chennai
  • January 31, 2020
  • 173 Views
குரூப் 4 புதிய தேர்ச்சி பட்டியல் வெளியீடு

சென்னை:

குரூப் 4 தேர்வு முறைகேடை அடுத்து, புதிய தேர்ச்சி பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு, தொடர்சியாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த தேர்வில் முறைகேடு தொடர்புடைய 99 பேருக்கு வாழ்நாள் முழுவதும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில, கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்- 4 தேர்வின் புதிய தேர்ச்சி பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. முறைகேட்டில் தொடர்புடைய 39 பேருக்கு பதிலாக தேர்ச்சி பெற்ற 39 பேரின் புதிய பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்