அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் ஆந்திரா விரைவு

அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் ஆந்திரா விரைவு

சென்னை:

சென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நீர் திறக்க, ஆந்திர முதல்வரை சந்திக்க அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் ஆந்திரா சென்றுள்ளனர்.

சென்னையில் கடந்த சில மாதங்களாக கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதையடுத்து, ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டது.

இந்நிலையில், தற்போது சென்னையின் குடிநீர் தேவைக்காக, கிருஷ்ணா நதியில் நீர் திறப்பது குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்திக்க அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் ஆந்திரா சென்றுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்