சென்னை:
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு வாழ்த்துக்கள் எனவும், தங்களின் ஆட்சி காலத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையே சுமூக உறவு பலமடையும் என நம்புகிறேன். கர்நாடகாவை புதிய உச்சத்திற்கு கொண்டுசெல்வீர்கள் என நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
Dear @BSYBJP,
On behalf of me and the AIADMK Party, I Convey my best wishes and Hearty Congratulations on your becoming the Chief Minister of Karnataka State. I hope that you would take Karnataka State to new heights during your fourth stint as the Chief Minister.
— O Panneerselvam (@OfficeOfOPS) July 29, 2019