‘‘ஸ்டாலினுக்க அல்வா கொடுத்துவிட்டார்கள்’’

‘‘ஸ்டாலினுக்க அல்வா கொடுத்துவிட்டார்கள்’’

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டியில் அல்வா கொடுத்து அதிமுக வெற்றிபெறவில்லை; மக்கள்தான் ஸ்டாலினுக்கு அல்வா கொடுத்துவிட்டார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டியில் நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய முதல்வர், நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து ஸ்டாலின் வெற்றி பெற்றார். யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், ஆனால் ஆட்சிக்கு வருவது அதிமுக மட்டும்தான். வீட்டில் இருந்துகொண்டு பேட்டி கொடுப்பவர் அல்ல எம்ஜிஆர்.

பலமான கூட்டணியை அ.தி.மு.க. அமைத்துள்ளது. உள்ளாட்சி மற்றும் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு இடைத்தேர்தல் வெற்றி முன்னோட்டம்.

தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்பதை இடைத்தேர்தல் வெற்றி காட்டியுள்ளது. விக்கிரவாண்டியில் அல்வா கொடுத்து அதிமுக வெற்றிபெறவில்லை; மக்கள்தான் ஸ்டாலினுக்கு அல்வா கொடுத்துவிட்டார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்