புதுடெல்லி:
நிதிஆயோக் கூட்டத்துக்கு முன்பாக பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.
இந்த சந்திப்பில் தமிழகத்திற்கான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிலுவையில் உள்ள தொகைகளை வழங்கக்கோரி அறிக்கையை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி சமர்ப்பித்தார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை முதல்வர் பழனிசாமி சந்தித்தார்.