திருமலை:
திருப்பதி கோவிலிலில் கடந்த மாதம் உண்டியல் வசூலில் ரூ.100 கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது.
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை மாதந்தோறும் எண்ணுவது வழக்கம். இதனையடுத்து கடந்த மாத உண்டியல் வசூலை எண்ணியதில் ரூ.100.37 கோடி எட்டி சாதனை படைத்துள்ளது.