கிண்டி பூங்கா கட்டணம் உயர்வு

  • In Chennai
  • December 25, 2019
  • 179 Views
கிண்டி பூங்கா கட்டணம் உயர்வு

சென்னை:

கிண்டி சிறுவர் பூங்காவில் பார்வையாளர்கள் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சிறுவர்களுக்கு ரூ.5, பெரியவர்களுக்கு ரூ.20 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுவர்களுக்கு 15 ரூபாயாகவும் பெரியவர்களுக்கு 50 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்