சென்னை:
கிண்டி சிறுவர் பூங்காவில் பார்வையாளர்கள் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சிறுவர்களுக்கு ரூ.5, பெரியவர்களுக்கு ரூ.20 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுவர்களுக்கு 15 ரூபாயாகவும் பெரியவர்களுக்கு 50 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.