3 தலையுடன் பிறந்த குழந்தை..! மருத்துவர்கள் அதிர்ச்சி..!!

3 தலையுடன் பிறந்த குழந்தை..! மருத்துவர்கள் அதிர்ச்சி..!!

எட்டா:

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிறந்த பெண் குழந்தைக்க 3 தலைகள் இருப்பதை கண்டு மருத்துவர்களும் உறவினர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உத்திரப்பிரதேச மாநிலம், எட்டாவா மாவட்டத்தில் கடந்த 11ம் தேதி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தை 3 தலைகளுடன் பிறந்ததை கண்டு மருத்துவர்களும், உறவினர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த குழந்தையின் பிரதான தலைக்கு பின்னால் 2 தலைகள் இருப்பது போன்று பிறந்தாலும், அவற்றில் கண், மூக்கு போன்ற உறுப்புகள் இல்லை.

இதுகுறித்தி டாக்டர்கள் கூறுகையில், குழந்தை உயிர் பிழைக்க 55 சதவீத வாய்ப்பே இருப்பதாகவும், அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்பும் அதன் மூளை வளர்ச்சி சீராக இருக்குமா என்பது சந்தேகத்துக்குரியது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்