காதல் தம்பதி வெட்டிக்கொலை!

காதல் தம்பதி வெட்டிக்கொலை!

தூத்துக்குடி:

தூத்துக்குடி குளத்தூரில் காதல் தம்பதி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு சமுதாயத்தை சேர்ந்தவர்களான சோலைராஜ் மற்றும் ஜோதி இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை தூத்துக்குடி குளத்தூரில் மர்ம நபர்களால் இரண்டு பேரையும் வெட்டிக்கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்