சென்னை:
சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ் திரையுலகில் கோலோச்சிய தியாகராஜ பாகவதருக்கு ரூ.50 லட்சம் செலவில் சிலையுடன் கூடிய மணி மண்டபம் திருச்சியில் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
சென்னை:
சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ் திரையுலகில் கோலோச்சிய தியாகராஜ பாகவதருக்கு ரூ.50 லட்சம் செலவில் சிலையுடன் கூடிய மணி மண்டபம் திருச்சியில் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.