கட்சி தலைமை பொறுப்பிலிருந்து தெரேசா மே விலகல்..!

கட்சி தலைமை பொறுப்பிலிருந்து தெரேசா மே விலகல்..!

லண்டன்:

இங்கிலாந்து கன்சர்வேட்டிவ் கட்சி தலைமை பொறுப்பிலிருந்து பிரதமர் தெரேசா மே இன்று பதவி விலகினார்.

‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே செய்த மாற்றம் காரணமாக, 3 முறை அதுதொடர்பாக பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது.

எனவே இதற்கு பொறுப்பேற்று, அக்கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக தெரேசா மே அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து அவர் விலகினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்