முறைகேட்டில் ஈடுபட்டால் தகுதி நீக்கம்..! – ஆசிரியர் தேர்வு வாரியம்

முறைகேட்டில் ஈடுபட்டால் தகுதி நீக்கம்..! – ஆசிரியர் தேர்வு வாரியம்

சென்னை:

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம் நடைபெறுகிறது. ஜூன் 8ம் தேதி முதல் தாள் தேர்வும், ஜூன் 9ம் தேதி 2ம் தாள் தேர்வும் நடைபெறுகிறது.

காலை 10 மணிமுதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த தேர்வுகளில், முறைகேட்டில் ஈடுபட்டாலோ அல்லது தடை செய்யப்பட்ட பொருட்களை, தேர்வு அறைக்குள் எடுத்துச்சென்றாலோ தேர்விலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்