ஸ்ரீநகர்:
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 பேரை இந்திய ராணுவம் சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
இந்திய எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை எதிர்த்து இந்திய ராணுவமும் தகுந்த பதிலடியை கொடுத்து வருகிறது.
கடந்த மாதத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். அப்போது இந்திய ராணுவத்திற்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்குமு இடையே கடும் மோதல் நிலவியது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 பேரை இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில் இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Exclusive!!!
Indian Army video of the Keran sector where the Army had foiled an infiltration bid by the Pakistanis in the first week of August this year.
Four to five terrorists were killed in the BAT action attempted by the Pakistan Army pic.twitter.com/PeTfp8d7PN— Sachin Singh (@sachinsingh1010) September 9, 2019