ஸ்ரீநகரில் வெடிகுண்டு வீச்சு

ஸ்ரீநகரில் வெடிகுண்டு வீச்சு

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் மார்க்கெட்டில்  தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசியதால் 14 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள மவுலானா ஆசாத் சாலையில் உள்ள மார்க்கெட் பகுதியில், இன்று தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள் 14 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்