ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் மீனவர் வேடத்தில் தங்கியிருந்த தாவூத் என்ற தீவிரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் மீனவர் வேடத்தில் தங்கியிருந்த தாவூத் என்ற தீவிரவாதியை இன்று போலீசார் கைது செய்தனர். எஸ்ஐ., வில்சன் கொலை குற்றவாளிகளுக்கு பண உதவி செய்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஏற்கனவே தேசிய புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.