பயங்கரவாதிகள் ஊடுருவல்; புகைப்படம் வெளியீடு

பயங்கரவாதிகள் ஊடுருவல்; புகைப்படம் வெளியீடு

கோவை:

கோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் புகைப்படத்தை கோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாகவும், தில் 5 பேர் இலங்¬கையைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒரு பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவராக இருக்கலாம் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து கோவை மாவட்டம் முழுவதும் உச்சகட்ட பாதுகபாப்பு போடப்பட்டு, தீவிர வாகன சோதனைகள் நடந்து வருகிறது. கோவையில் மட்டும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேரின் புகைப்படங்களை கோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்