ஹைதராபாத்:
தெலங்கானாவில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் கோலப்போராட்டத்தில் தொடங்கி தற்போது மெகந்தி போராட்டம் வரை நடந்து வருகிறது.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள சாலையின் உள்ள பாலம் மற்றும் சந்திப்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பிரமாண்ட பேரணியாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Telangana: People in large numbers staged protest against Citizenship Amendment Act, National Register of Citizens and National Population Register in Hyderabad, today. pic.twitter.com/dwBOduTab9
— ANI (@ANI) January 4, 2020