பா.ஜ.,வில் இணைந்த 4 தெலுங்கு தேச எம்பிக்கள்..!

பா.ஜ.,வில் இணைந்த 4 தெலுங்கு தேச எம்பிக்கள்..!

புதுடெல்லி:

தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த 4 எம்பிக்கள், ஜெ.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர்.

தெலுங்கு தேச எம்பிக்களான ஒய்.எஸ்.சவுத்ரி, சி.எம்.ரமேஷ், டி.ஜி.வெங்கடேஷ், சி.எமு.ராவ் ஆகியோர் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யநாயுடுவை சந்தித்து கட்சி விலகல் கடிதத்தை அளித்தனர். பின்னர் 4 எம்பிக்களும் பா.ஜ., தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.வில் இணைந்தனர்.

இதற்கு சந்திரபாபு நாயுடு, கட்சி இதுபோன்ற பல நெருக்கடிகளை கட்சி சந்தித்து வந்துள்ளதாகவும், தொண்டர்களும் நிர்வாகிகளும் கவலைப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்