தமிழகத்தில் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழகத்தில் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

சென்னை:

தமிழகத்தில் 19 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சீமா அகர்வால் – காவல்துறை தலைமையிட ஏடிஜிபி,
அபாஷ்குமார் – தமிழ்நாடு சிறைத்துறை ஐ.ஜி.,
ஜெயந்த் முரளி – சென்னை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி
ராஜேஸ்வரி – சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.,
அசோக்குமார்தாஸ் – சென்னை தொழில் நுட்ப பிரிவு ஏடிஜிபி
செந்தாமரைக்கண்ணன் – காவல்தலைமையக ஐ.ஜி.,
சங்காராம் ஜாங்கிட் – கும்பகோணம் போக்குவரத்து கழக தலைமை கண்காணிப்பு அதிகாரி
விஜயகுமார் – மாநில கண்காணிப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்குனராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் டாக்டர் எம்.ரவி – பெண்கள்மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றபிரிவு ஏடிஜிபி
சந்தீப் ராய் ரத்தோர் – தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுவாரிய உறுப்பினர்
ஷகில் அக்தர் – சென்னை குற்றப்பிரிவு ஏடிஜிபி
முருகன் – சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி
தமிழ்செல்வன் டிஜிபி – தமிழ்நாடு மின் வாரிய கண்காணிப்பு அதிகாரி
அசுதோஷ் சுக்லா டிஜிபி – மண்டபம் அகதிகள் முகாம் சிறப்பு அதிகாரி
கரண் சின்ஹா – தமிழ்நாடு மாநில குற்ற ஆவண காப்பக பிரிவு அதிகாரி
பிரமோத்குமார் – போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.,
சுனில்குமார் – ஆவின் நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரி
சங்கர்ஜிவால் – காவல் துறை கூடுதல் இயக்குனர்
ஜெயலட்சுமி – சென்னை நகர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான துணை கமிஷனராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்