சென்னை:
தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் 35 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
உருக்கு உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்களின் அலுவலகங்கள் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
வருமான வரி ஏய்ப்பு புகாரின் பேரில், அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.