வெளிநாட்டு சொத்தை குறிப்பிடாத கனிமொழி.. தமிழிசை குற்றச்சாட்டு.!

வெளிநாட்டு சொத்தை குறிப்பிடாத கனிமொழி.. தமிழிசை குற்றச்சாட்டு.!

பெரம்பலூர்:

கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு பாஜ காரணமல்ல என்று அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

பெரம்பலூரில் பாஜக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

தற்போது கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு பாஜ காரணமில்லை. இதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம்.

மேலும், தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் கனிமொழி வெளிநாட்டு சொத்து விபரங்களை குறிப்பிடவில்லை என்பதால், அவரது வெற்றியை எதிர்த்து வழக்குப் போட்டுள்ளதாக கூறியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்