இடைக்கால சபாநாயகராக வீரேந்திரகுமார் பதவியேற்பு!

இடைக்கால சபாநாயகராக வீரேந்திரகுமார் பதவியேற்பு!

புதுடெல்லி:

மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி. டாக்டர் வீரேந்திரகுமார் பதவியேற்றார்.

டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில், இன்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

இடைக்கால சபாநாயகர் வீரேந்திரகுமார், மக்களவையில் புதிய சபாநாயகர் தேர்வு மற்றும் நாடாளுமன்றத்தின் மக்களவை நடவடிக்கைகளை இவரே கவனிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் திகம்ஹர் தொகுதியில் இருந்து எம்.பி.யாக டாக்டர் வீரேந்திகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்