தைவானில் பாலம் இடிந்து 6 பேர் பலி

தைவானில் பாலம் இடிந்து 6 பேர் பலி

நான்பாங்கோ:

தைவான் நாட்டில் பாலம் இடிந்து 6 பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தைவான் நாட்டின் நான்பாங்கோ நகரில் உள்ள பாலம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, அங்கு மீன் பிடித்துக்கொண்டிருந்த படகு மீது சரிந்தது. படகு நொறுங்கிய நிலையில், அதிலிருந்த மீனவர்கள் 6 பேர் நீரில் மூழ்கி காணாமல் சென்றனர்.

இதனையடுத்து, தகவலறிந்து விரைந்த தைவானிய மீட்புப்படை அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்