புதுடெல்லி:
சிசிடிவி காட்சிகளை உடனடியாக டெல்லி காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜெஎன்யூ நிர்வாகத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சாட்சிகளுக்கு சம்மன் அளிக்வும், மோதலில் தொடர்புடையோர் பயன்படுத்திய வாட்ஸ்-அப் குழு உள்ள போன்களை பறிமுதல் செய்யவும் டெல்லி காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.