கோவை:
கோயம்பத்தூர் அருகே உள்ள சூளூர் தேசிய நெடுஞ்சாலையில் காரும் லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.
இந்த பயங்கர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர்.
போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.